Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் விளையாடப்போவதில்லை… செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (09:03 IST)
டென்னிஸ் ஜாம்பவான் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட போவதில்லை என அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடுமையான பாதுகாப்புகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

துபாயில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் விராட் கோலி… என்ன காரணம்?

கிரிக்கெட்டர்கள் PR குழு வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறது- ரஹானே ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments