Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் ஜெயித்த இந்திய அணி பவுலிங் ... போட்டியில் வெல்லுமா...?

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (15:26 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டிவெண்டி - 20, 4 டெஸ்ட், 3  ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கிறது.
இந்நிலையில் இன்று பிரிஸ்பேனில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற கோலி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
 
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால் சுழற்பது வீச்சாளர் குல்தீப் அபாரமாக  பந்து வீசி வருகிறார்.
 
ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் ,டி சார்ட் களம் இறங்கினர். டி சார்ட் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
 
அடுத்தடுத்து வந்த வீரர்கள் தம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments