Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடருக்குக் கேப்டனாக செயல்படுவாரா கோலி? இன்று தேர்வுக்குழு முடிவு!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (10:11 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் டி 20 போட்டிகளுக்கான கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலியின் பேட்டிங் மிகவும் மந்தமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சமீபத்தில் டி 20 அணிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல இருக்கும் அணித்தேர்வு இன்று சேத்தன் சர்மா தலைமையில் நடக்கிறது. இதில் செல்லும் வீரர்கள் மற்றும் அணித்தலைவர் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் போட்டித்தொடரும் இருப்பதால் அந்த அணிக்கு கேப்டனாக கோலியே தொடர்ந்து செயல்படுவாரா இல்லை ரோஹித் ஷர்மாவை நியமிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments