Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸரில் தோனி படைக்க இருக்கும் சாதனை… இன்றே நிகழ்த்துவாரா?

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:08 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் 300 சிக்சர்களை அடிக்க இன்னும் 5 சிக்ஸர்களே தேவை.

சென்னை அணி ஐபிஎல் தொடரில் நுழைந்ததில் இருந்தே, தோனிதான் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்து வருகிறார். அதனால் ஒரே அணிக்காக அதிக போட்டிகளிலும் அதிக ஆண்டும் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் தோனி ஒரு சாதனயை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 295 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 300 சிக்ஸர்கள் அடிக்க இன்னும் 5 சிக்ஸர்களே தேவை. இதற்கு முன்னர் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ரெய்னா இருவர் மட்டுமே 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஐபிஎல்லா? ஸ்ட்ராபெர்ரி விவசாயமா? ‘தல’ தோனி எடுக்கப்போகும் முடிவு!?

ஜெயிச்சாலும்.. அந்த மோசமான சாதனையை செய்த சிஎஸ்கே! - ரசிகர்கள் வருத்தம்!

கொல்கத்தா அணி தோல்வி அடைந்தாலும் சுனில் நரேன் செய்த உலக சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

4 முறை 275க்கு மேல் இலக்கு கொடுத்த ஐதராபாத் அணி.. 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments