Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸரில் தோனி படைக்க இருக்கும் சாதனை… இன்றே நிகழ்த்துவாரா?

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:08 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் 300 சிக்சர்களை அடிக்க இன்னும் 5 சிக்ஸர்களே தேவை.

சென்னை அணி ஐபிஎல் தொடரில் நுழைந்ததில் இருந்தே, தோனிதான் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்து வருகிறார். அதனால் ஒரே அணிக்காக அதிக போட்டிகளிலும் அதிக ஆண்டும் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் தோனி ஒரு சாதனயை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 295 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 300 சிக்ஸர்கள் அடிக்க இன்னும் 5 சிக்ஸர்களே தேவை. இதற்கு முன்னர் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ரெய்னா இருவர் மட்டுமே 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments