Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸரில் தோனி படைக்க இருக்கும் சாதனை… இன்றே நிகழ்த்துவாரா?

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:08 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் 300 சிக்சர்களை அடிக்க இன்னும் 5 சிக்ஸர்களே தேவை.

சென்னை அணி ஐபிஎல் தொடரில் நுழைந்ததில் இருந்தே, தோனிதான் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்து வருகிறார். அதனால் ஒரே அணிக்காக அதிக போட்டிகளிலும் அதிக ஆண்டும் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் தோனி ஒரு சாதனயை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 295 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 300 சிக்ஸர்கள் அடிக்க இன்னும் 5 சிக்ஸர்களே தேவை. இதற்கு முன்னர் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ரெய்னா இருவர் மட்டுமே 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments