Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த இருவருக்கு இன்னும் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை… குழப்பத்தில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (12:01 IST)
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இருக்கும் ரஹானேவும், பஞ்சாப் அணியில் இருக்கும் கெய்ல் ஆகிய இருவருக்கும் இன்னும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன் கெய்ல். பெங்களூர் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு அவர் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்த நிலையில் மீண்டும் அதே அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதே போல மற்றொரு வீரரான அஜிங்க்யே ரஹானேவுக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இன்னமும் வாய்ப்புக் கொடுக்கவில்லை. இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments