Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த இருவருக்கு இன்னும் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை… குழப்பத்தில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (12:01 IST)
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இருக்கும் ரஹானேவும், பஞ்சாப் அணியில் இருக்கும் கெய்ல் ஆகிய இருவருக்கும் இன்னும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன் கெய்ல். பெங்களூர் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு அவர் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்த நிலையில் மீண்டும் அதே அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதே போல மற்றொரு வீரரான அஜிங்க்யே ரஹானேவுக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இன்னமும் வாய்ப்புக் கொடுக்கவில்லை. இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments