உலகக் கோப்பையை வெல்ல யாருக்கு தகுதி... டூ பிளசிஸ்அதிரடி பதில்

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (19:31 IST)
வரும் மே மாதத்தில் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.  இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை உலககோப்பையை வென்றதில்லை. எனவே இம்முறையாவது உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என அந்நாட்டு ரசிகர்கள் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் தென்னாப்பிரிக்க அணியில் டூபிளஸில் இந்த உலகக் கோப்பையை யார் ஜெயிக்க அதிகம் வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார். அதில் இந்தியா அல்லது இங்கிலாந்து ஆகிய இருஅணிகளில் எதாவது ஒன்று ஜெயிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

டெஸ்ட்டுக்கு சச்சின்… டி 20 போட்டிகளுக்கு நான் – சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments