Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ்கில் என்ன பிரச்சனை ? முக்கிய வீரர் விலகல் ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:54 IST)
பல கட்ட  எதிர்ப்பார்ப்புகள் பரபரப்புகளுக்கு இடையே நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

அதனால் வீரர்களுக்கு பல கோடி செலவில் தினமும் கொரொனா பரிசோதனைகள் செய்ய பிசிசியை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற அணிகள் எப்படியோ ஆனால் சென்னை கிங்ஸ் அணியின் ஒவ்வொரு வீரரைப் பற்றிய செய்திகளும் டிரெண் ஆகிவிடும்.

இந்நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்,  சொந்தக் காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அணியில் ஏதேனும் பிரச்சனையா அல்லது,  வேறேதாவது காரணமா வீரர்கள் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments