Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ்கில் என்ன பிரச்சனை ? முக்கிய வீரர் விலகல் ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:54 IST)
பல கட்ட  எதிர்ப்பார்ப்புகள் பரபரப்புகளுக்கு இடையே நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

அதனால் வீரர்களுக்கு பல கோடி செலவில் தினமும் கொரொனா பரிசோதனைகள் செய்ய பிசிசியை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற அணிகள் எப்படியோ ஆனால் சென்னை கிங்ஸ் அணியின் ஒவ்வொரு வீரரைப் பற்றிய செய்திகளும் டிரெண் ஆகிவிடும்.

இந்நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்,  சொந்தக் காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அணியில் ஏதேனும் பிரச்சனையா அல்லது,  வேறேதாவது காரணமா வீரர்கள் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments