Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சுந்தர் கண்டிப்பாக சதமடிப்பார்… தந்தை உறுதி!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:30 IST)
சென்னையில் இன்று தொடங்கியுள்ள டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் கண்டிப்பாக சதமடிப்பார் என அவரின் தந்தை கூறியுள்ளார்.

ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார். 3 விக்கெட்களைக் கைப்பற்றிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். அப்போதே அவர் தந்தை தன் மகன் சதமடிக்காதது ஏமாற்றம் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் கண்டிப்பாக அவர் சதமடிப்பார் என அவர் தந்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் ‘சுந்தர் முதல் ரஞ்சி கோப்பை சதத்தை சேப்பாக்கத்தில்தான் பதிவு செய்தார். அதுபோல முதல் சர்வதேச சதத்தையும் அவர் இங்கே அடிப்பார்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments