Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை நம்பி நான் இருந்தேனா … என்னால் பதில் சொல்ல முடியாது - பிரபல வீரர் காட்டம்

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:10 IST)
இந்திய கிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சார்ந்து நான் இருந்தேன் என்பது குறித்து, என்னால் பதிலளிக்க முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், தோனி பெரும்பாலான போட்டிகளி விளையாடவில்லை. அதனால் அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், தோனியில் மனைவி சாக்‌ஷி தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்த குல்தீப் யாதவ், தோனி உலகக் கோப்பைக்கு பின் விளையாடததால் அதுகுறித்து நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்றும் , நான் தோனியைச் சார்ந்து இருந்தேனா என்பது குறித்து என்னால் பதிலளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments