Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக இங்கிலாந்து ரசிகர்கள் என்னை திட்டவில்லை… வார்னரின் பதில்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (18:06 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி நேற்று நடைபெற்றது.

அதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 160 ரன்கள் சேர்க்க அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கத்தை அமைத்தாலும் இறுதி கட்டத்தில் இங்கிலாந்து பவுலர்களின் சிறப்பான ஆட்டத்தால் 2 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வார்னர் ‘ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாடுவதால் முதல் முதலாக என்னை ரசிகர்கள் திட்டவில்லை. இப்படி விளையாடுவது விசித்திரமான அனுபவம்தான். இறுதி ஓவர்களில் இங்கி பவுலர்கள் சிறப்பாக விளையாடினர்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments