Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாழ்நாளின் மோசமான நாட்கள்- புலம்பி தள்ளிய அஸ்வின்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (08:26 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் துபாயில் தனிமைப்படுத்திக் கொண்ட நாட்களைப் பற்றி பேசியுள்ளார்.

இந்தியாவில் நடக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக துபாயில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

டெல்லி அணிக்காக விளையாட உள்ள அஸ்வின், ’இந்த 6 தனிமைப்படுத்தும் நாட்களும் மிக மோசமானவை எனத் தெரிவித்துள்ளார். இந்த  6 நாட்களில் நான் வழக்கத்துக்கு மாறாக 6 மணிநேரம் வரை மொபைல் போன் பயன்படுத்தினேன். என்னால் புத்தகங்கள் கூட படிக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசு அனுமதி.. 3 துறைகள் அளித்த ஒப்புதல்..!

இன்னும் 18 ரன்கள் தான்.. சுப்மன் கில் நிகழ்த்த இருக்கும் சாதனை.. ஜடேஜா அதிவேக அரைசதம்..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா… இலங்கை- வங்கதேசம் போட்டிக்கு நடுவே வந்த பாம்பு!

யார்றா அந்த பையன்… நான்தான் அந்த பையன்.. U19 போட்டியில் சூர்யவன்ஷி படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments