Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 வயது ரஞ்சி வீரர் கொரோனாவுக்கு பலி… ஆகாஷ் சோப்ரா டிவீட்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:23 IST)
ரஞ்சி கோப்பை முன்னாள் வீரர் விவேக் யாதவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பைகளில் விளையாடியுள்ளவர் விவேக் யாதவ். இவர் ராஜஸ்தான் அணி ரஞ்சி கோப்பையை வென்ற போது முக்கியப் பங்காற்றியவர். இதுவரை 18 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள விவேக் யாதவ், 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பதிவிட்ட டிவிட்டில் ‘விவேக் யாதவ் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments