Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு கோலி வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:11 IST)
பாராலிம்பிக் போட்டித்தொடர் இன்று முதல் டோக்யோவில் தொடங்க உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளும் பாராலிம்பிக் கோப்பை தொடர் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றன. வழக்கத்தை விட இந்த முறை இந்தியாவில் இருந்து அதிக பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள விராட் கோலி ‘இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நீங்கள் பெருமைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments