Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோஹித்சர்மா: என்ன ஆச்சு கோஹ்லிக்கு?

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (22:03 IST)
ஆஸ்திரேலியாவில் வெற்றிநடை போட்ட இந்திய அணி, நியூசிலாந்திலும் வெற்றியை தொடர்கிறது. இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், வரும் 28ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் 31ஆம் தேதி 4வது ஒருநாள் போட்டியும், பிப்ரவரி 3ஆம் தேதி 5வது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதில் 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கு விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன்பின்னர் நடைபெறும் 3 டி-20 போட்டிகளிலும் விராத் கோஹ்லி விளையாட மாட்டார். எனவே 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கும் டி-20 போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments