இன்றைய போட்டியில் விராத் கோஹ்லி செய்த சாதனை!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:39 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னி மைதானத்தில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் 187 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியின் சற்று முன் வரை 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 3000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் 3000 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது 3000 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராத் கோஹ்லி பெற்றுள்ளார்
 
ஆஸ்திரேலிய மண்ணில் 2 இந்திய வீரர்கள் 3000 ரன்கள் எடுத்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments