Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உசேன் பொல்ட் வெளியிட்ட இரட்டைக் குழந்தைகளின் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (12:56 IST)
உலகின் மிக வேகமான மனிதர் என சொல்லப்படும் உசேன் போல்ட் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளவர் உசேன் போல்ட். 2019 ஆம் ஆண்டு முதல் அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் ஓய்வு பெற்றார். அதையடுத்து இப்போது தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது காதலி பென்னட் மற்றும் இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்னர் போல்ட் தனக்கு குழந்தை பிறந்ததை வெளி உலகுக்கு அறிவிக்கவில்லை. குழந்தைகளுக்கு தண்டல்போல்ட் மற்றும் செயிண்ட் லியோ போல்ட் என பெயர் சூட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments