Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் இறுதி போட்டியை நேரில் கண்டு ரசித்த உதயநிதி!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (07:23 IST)
ஐபிஎல் இறுதி போட்டியை நேரில் கண்டு ரசித்த உதயநிதி!
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஆகியோர் துபாய் மைதானத்தில் கண்டு ரசித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை காண்பதற்காக ஏராளமானோர் சென்னையிலிருந்து துபாய் சென்று இருந்தார் என்பதும் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியை நடிகருமான உதயநிதி நேரில் கண்டு ரசித்தார் என்பதும் அவர் சென்னை சூப்பர் கிங் ரசிகர்கள் மத்தியில் உட்கார்ந்து போட்டியை கண்டு ரசித்த காட்சிகள் அவ்வப்போது நேரலையில் ஒளிபரப்பானது என்பது குறிப்ப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி ஏராளமான பிரபலங்கள் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments