Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இருவருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Advertiesment
தென் ஆப்பிரிக்கா
, வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (18:30 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் இருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியினர் சில நாட்களுக்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்டனர். இதையடுத்து அணி வீரர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதியானது. அந்த இரண்டு வீரர்கள் யார் என்ற விவரத்தையும் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அளிக்கவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய’ தல ’தோனி...