Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர் சி பி அணியில் இருந்து விலகும் இரண்டு வீரர்கள்… இதுதான் காரணமா?

Advertiesment
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும் இரண்டு ஆஸி வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:55 IST)
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும் இரண்டு ஆஸி வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பெங்களூர் அணி மிக சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா மற்றும் கைல் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி ஆஸி செல்ல உள்ளனர். ஸாம்பா இந்த முறை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ரிச்சர்ட்ஸனுக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடு திரும்பும் 2 ஆஸ்திரேலியா வீரர்கள்: ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு