Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியில் மேலும் இரண்டு அணிகள்!

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (18:03 IST)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா பெரும் வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றபோது ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது
 
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் இருந்து தற்போது எட்டு அணியாக இருக்கும் ஐபிஎல் தொடர் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு பத்து அணியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி, அகமதாபாத் மற்றும் கோவா ஆகிய மூன்று அணிகள் ஐபிஎல் போட்டியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இவற்றில் இரண்டு அணிகள் சேர்த்து கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் இருக்கும் நிலையில்  ராஞ்சி, அகமதாபாத் மற்றும் கோவா ஆகிய மூன்று இரண்டு அணிகள் இணையவுள்ளது. ராஞ்சி அணி உருவானால் அது தோனியின் சொந்த மாநில அணியாக இருந்தாலும் அவர் சென்னை அணிக்கே ஓய்வு பெறும்வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments