Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரைகளில் இன்றும் நாளையும் அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:57 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சமீபத்தில் அறிவித்த அறிவிப்பு ஒன்றின்படி சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் சென்னையில் உள்ள கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இன்றும் நாளையும் தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ் வருட பிறப்பு விழாவை முன்னிட்டு கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதால் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு சென்னையிலுள்ள மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
சென்னை மக்களுக்கு இருக்கும் ஒரே இலவசமான பொழுதுபோக்கு கடற்கரை மட்டுமே என்று இருக்கும் நிலையில் அவற்றுக்கும் செல்ல அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருப்பது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments