டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை அணி எளிய வெற்றி.. ஒரு புள்ளி கூட எடுக்காத திருச்சி..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:58 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று திருச்சி மற்றும் மதுரை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. 
 
சேலம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி மோசமாக விளையாடி 18.5 ஓவர்களில் வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இதனை அடுத்து 106 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணியின் 17 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை 108 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் மதுரை அணி 6 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது
 
ஆனால் திருச்சி அணி இன்னும் ஒரு புள்ளி கூட எடுக்காமல் கடைசி இடத்தில் பரிதாபமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments