Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தோனி என்னைக் கேப்டன் ஆகவேண்டாம் என்றார்..” - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:28 IST)
இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் மேல் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்று தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ரெய்னா சர்வதேசக் கிரிக்கெட்டில் பங்களித்ததை விட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என செல்லமாக அழைத்து வருகின்றன.

இந்நிலையில் 2016 -2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்ட போது குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். அதன் பிறகு அவருக்கு பல அணிகளில் இருந்து கேப்டன்சி வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அதை தோனியின் வார்த்தைக்காக மறுத்ததாகவும் அவர் ரகசியம் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “ தோனி என்னிடம் நீ எங்கேயும் செல்லவேண்டாம். நான்தான் கேப்டன். நீ என் துணைக் கேப்டன்” எனக் கூறியதாக ரெய்னா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments