Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார இறுதி கட்டுப்பாடு: இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் மூடல்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன 
 
ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டே நாட்களில் மீண்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!

அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடித்த தோனி… வைரலாகும் புகைப்படம்!

இந்தியாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.869 கோடி இழப்பு.. ஜெய்ஷா வைத்த ஆப்பு..!

நடிகராக அறிமுகமாகும் ‘தாதா’ கங்குலி.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments