Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார இறுதி கட்டுப்பாடு: இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் மூடல்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (07:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன 
 
ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டே நாட்களில் மீண்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவில்கள் உள்பட வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments