Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யூ...ரூ.7.5 கோடிக்கு ஏலம்

மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யூ...ரூ.7.5  கோடிக்கு ஏலம்
, வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:15 IST)
கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான  பிரிவு உபச்சார விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மெஸ்ஸில் தன் தாய் வீடு போன்ற கிளப்பை விட்டு வெளியாறுவதற்கு கதறி அழுதார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, நெய்மர் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியில் சேர்ந்துள்ள மெஸ்ஸியை அந்த அணி கொண்டாடிவருகிறது.

இந்நிலையில்,  மெஸ்ஸி அழுதபோது, அவர் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை ஒருநபர் எடுத்துச் சென்று அதில் இந்த நூற்றாண்டில் தலைசிறந்த வீரர் மெஸ்ஸியின் டிஎன்.ஏ இருப்பதாகவும், அதைவைத்து  குலோனிங் மூலம் அவரைபோல் ஒரு திறமைமிக்க வீரரை உருவாக்க முடியும் என கூறி என ரூ.7 .5 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்துள்ளார். இது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி நடிப்பில்.....IPL T-20 டிரைலர் ..வைரல்