Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அந்த அணி ’வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டனர்.. தூங்கியிருக்க மாட்டார்கள் – இன்சமாக் உல் –ஹக்

Webdunia
வியாழன், 7 மே 2020 (20:33 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கேப்ரன் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில்,  கராய்ச்சியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் அணி வீரர்களும்,நியூசிலாந்து அணி வீரர்களும்  கடந்த 2002 அம் ஆண்டு ஒரு தொடரில் விளையாடுவதற்காக தங்கியிருந்தோம்.அப்போது, கராய்ச்சியில் திடீரென குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் நியூசிலாந்து அணிவீரர்கள் கண்ணீர் சிந்தியதை நான் பார்த்தேன்.

மேலும் குண்டு வெடிப்பு காரணமாக அறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கிப் போயின. நியூசிலாந்து அணி வீரர்கள் அழுதுகொண்டே படிக்கட்டில் சென்றதைப்பார்த்தேன். அவர்கள் ஒரு வாரத்துக்கு தூங்கியிருக்கவே மாட்டார்கள் என தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் இன்சமாம் உல்- ஹக்.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments