Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அந்த அணி ’வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டனர்.. தூங்கியிருக்க மாட்டார்கள் – இன்சமாக் உல் –ஹக்

Webdunia
வியாழன், 7 மே 2020 (20:33 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கேப்ரன் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில்,  கராய்ச்சியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் அணி வீரர்களும்,நியூசிலாந்து அணி வீரர்களும்  கடந்த 2002 அம் ஆண்டு ஒரு தொடரில் விளையாடுவதற்காக தங்கியிருந்தோம்.அப்போது, கராய்ச்சியில் திடீரென குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் நியூசிலாந்து அணிவீரர்கள் கண்ணீர் சிந்தியதை நான் பார்த்தேன்.

மேலும் குண்டு வெடிப்பு காரணமாக அறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கிப் போயின. நியூசிலாந்து அணி வீரர்கள் அழுதுகொண்டே படிக்கட்டில் சென்றதைப்பார்த்தேன். அவர்கள் ஒரு வாரத்துக்கு தூங்கியிருக்கவே மாட்டார்கள் என தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் இன்சமாம் உல்- ஹக்.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

அடுத்த கட்டுரையில்
Show comments