Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி நடப்பது எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (17:39 IST)
இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பரிந்துரையை ஏற்று  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் சரியான தேதி குறித்த அறிவிபை ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அடுத்த ஆண்டு அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல் ஐபிஎல் போட்டிகளும் இன்னும் ரத்து என அறிவிக்கப்படவில்லை என்பதால் ஐபிஎல் போட்டிகளின் தேதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments