Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டியில் தோல்வி: ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (14:12 IST)
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக இந்தியாவின் சானியா மிர்சா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடைசி போட்டியில் அவர் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் விளையாடி வரும் இந்தியாவின் சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
 
குரோசியாவின் பெவிக் என்பவருடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா அமெரிக்காவின் டெசிரே கிராசிக் மற்றும் இங்கிலாந்தின் நீல் குப்ஸ்கி இணையிடம் தோல்வி அடைந்தார் 
 
விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக ஏற்கனவே சானியா மிர்சா அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தோல்வியுடன் தனது விளையாட்டு பயணத்தை முடித்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments