Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டியில் தோல்வி: ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (14:12 IST)
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக இந்தியாவின் சானியா மிர்சா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடைசி போட்டியில் அவர் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் விளையாடி வரும் இந்தியாவின் சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
 
குரோசியாவின் பெவிக் என்பவருடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா அமெரிக்காவின் டெசிரே கிராசிக் மற்றும் இங்கிலாந்தின் நீல் குப்ஸ்கி இணையிடம் தோல்வி அடைந்தார் 
 
விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக ஏற்கனவே சானியா மிர்சா அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தோல்வியுடன் தனது விளையாட்டு பயணத்தை முடித்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments