Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டியில் தோல்வி: ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (14:12 IST)
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக இந்தியாவின் சானியா மிர்சா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடைசி போட்டியில் அவர் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் விளையாடி வரும் இந்தியாவின் சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
 
குரோசியாவின் பெவிக் என்பவருடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா அமெரிக்காவின் டெசிரே கிராசிக் மற்றும் இங்கிலாந்தின் நீல் குப்ஸ்கி இணையிடம் தோல்வி அடைந்தார் 
 
விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக ஏற்கனவே சானியா மிர்சா அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தோல்வியுடன் தனது விளையாட்டு பயணத்தை முடித்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments