Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை அரையிறுதி.. தமிழக அணியுடன் மோதும் அணி எது?

Mahendran
சனி, 2 மார்ச் 2024 (08:15 IST)
கடந்த சில மாதங்களாக ரஞ்சித் கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக அணி இதில் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் முதல் அரையிறுதியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோத உள்ளன 
 
அதேபோல் இன்று தொடங்கும் இன்னொரு அரை இறுதி போட்டிகளில் தமிழக அணியுடன் மும்பை அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி வரும் மார்ச் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக அணி ரஞ்சி கோப்பையை வென்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த முறை தமிழக அணி ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களை விருப்பத்தை தமிழக நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments