Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் விளையாட தேர்வான தமிழக வீராங்கனை

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:37 IST)
2021 ஆம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க தமிழக வீராங்கனை இளவேனில்வாலறிவன் தேர்வ் செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை ஒலிம்பிக்-2021 தொடர் நடைபெறவுள்ளது. இதில் விளையாடுவதற்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியை தேர்வு செய்துள்ளனர். இதில் கடலூரைச் சேர்ந்த தமிழக வீராங்கனை  இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments