Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:54 IST)
பழம்பெரும் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நலக் குறை காரணமாக காலமாகியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகளான சந்திரா நாயுடு இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற சாதனைக்கு உரியவர். அவர் நேற்று இந்தூரில் முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments