Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:54 IST)
பழம்பெரும் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நலக் குறை காரணமாக காலமாகியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகளான சந்திரா நாயுடு இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற சாதனைக்கு உரியவர். அவர் நேற்று இந்தூரில் முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments