இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:54 IST)
பழம்பெரும் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நலக் குறை காரணமாக காலமாகியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகளான சந்திரா நாயுடு இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற சாதனைக்கு உரியவர். அவர் நேற்று இந்தூரில் முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments