Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் ரெய்னா!

காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் ரெய்னா!
, சனி, 19 செப்டம்பர் 2020 (16:19 IST)
காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க உள்ளதாக் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரெய்னா இருவரும் ஒரே நாளில் தங்கள் சர்வதேசக் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தனர். இதையடுத்து சில பிரச்சனைகளால் சி எஸ் கே அணியில் இருந்தும் ரெய்னா வெளியேறியுள்ளார். தற்போது இந்தியாவில் இருக்கும் ரெய்னா காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்று தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே தன் ஓய்வின் போது நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் விதமான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்