சுரேஷ் ரெய்னாவை கைவிட்டது குஜராத் அணி!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (19:37 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணியும் ஏலம் எடுக்காத சுரேஷ் ரெய்னாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அணியும் கைவிட்டதாக வெளி வந்திருக்கும் தகவல் பரவியுள்ளது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவை அனைத்து அணிகளும் கைவிட்டதால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவர் இடம்பெறவில்லை. 
இதனை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் திடீரென அணியிலிருந்து விலகியதை அடுத்து அதற்கு மாற்று வீரராக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது 
 
ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி சுரேஷ் ரெய்னா ஏலம் எடுக்கவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments