Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் ரெய்னா – 6 வாரத்துக்கு ஓய்வு !

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (09:54 IST)
இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் இன்னும் 6 வார காலத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்திய அணியின் நடுவரிசை நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சுரேஷ் ரெய்னா கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்திய அணிக்காக அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி ஒரு ஆண்டு ஆகிறது. இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அமெரிக்காவில் உள்ள ஆம்ஸ்டர்டாம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையில் இருந்து அவர் மீண்டு வர 6 வார காலம் ஆகும் என்பதால் 2019-20 உள்நாட்டுத் தொடர்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் துலிப் கோப்பையில் அவர் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

சஹாலைத் துரத்தும் இறுதிப் போட்டி துரதிர்ஷ்டம்… இந்த முறை வரலாற்றை மாற்றுவாரா?

இன்று ஐபிஎல் இறுதிபோட்டி.. 62% மழைக்கு வாய்ப்பு.. போட்டி ரத்தானால் சாம்பியன் யார்?

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

அடுத்த கட்டுரையில்
Show comments