Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்சியின் சாதனையை சமன் செய்த இந்திய கேப்டன்!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (11:33 IST)
கால்பந்து கோப்பை போட்டி தொடர் கண்டங்களுக்கிடையே நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் பங்கேற்றன. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 
 
தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்றது. 
 
கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார். ஆகமொத்தம், சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்களை அடித்துள்ளார். 
 
இதன் மூலம் உலக கால்பந்து ஹீரோவான மெஸ்சியின் கோல் சாதனையை, இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து  அதிக கோல் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments