Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இலங்கை ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது யார்?

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (13:15 IST)
இந்தியா - இலங்கை ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது யார்?
இந்தியா மாற்றம் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. 
 
இந்த டாஸில் இலங்கை அணி வென்றதை அடுத்து அந்த அணி பந்து வீச முடிவு செய்தது இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரு அணிகள் விளையாடும் வீரர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்”
 
இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், சாஹல், சிராஜ், ஷமி மற்றும் உம்ரான் மாலிம்
 
இலங்கை: மெண்டிஸ், நிசாங்கா, அவிஷ்கா, டி சில்வா, அஸ்லாங்கா, தாசன் ஷனகா, ஹஸ்ராங்கா, கருணரத்னே, டுனித், ரஜிதா மற்றும் தில்ஷன்,
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments