வீரர்களுக்கு இந்த டெஸ்ட் எல்லாம் தேவையில்லை… சுனில் கவாஸ்கர்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:58 IST)
இந்திய அணியில் வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்தும் விதமாக யோ யோ டெஸ்ட் உள்ளிட்ட கடுமையான சோதனைகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

யோ யோ மற்றும் டெக்ஸ்டா உள்ளிட்ட கடினமான உடல்தகுதி தேர்வுகளில் தேர்வு பெறும் வீரர்கள் மட்டுமே அணித்தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற கடினமான உடல் தகுதி தேர்வுகள் வீரர்களுக்கு தேவையில்லை என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஊறியுள்ளார்.

மேலும் அவர் “வீரர்களில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரே மாதிரியான உடல்தகுதி தேவையில்லை. அதே போல விக்கெட் கீப்பருக்கும், பேட்ஸ்மேனுக்கும் தனித்தனியான உடல் தகுதி தேவையில்லை. இதனால் கிரிக்கெட் உடல்தகுதி மட்டுமே போதுமானது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

ஜடேஜா ஒரு பழமைவாத வீரர்.. ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்: அஸ்வின் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments