Webdunia - Bharat's app for daily news and videos

Install App

174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டும் காலி! – ஃபாலோ ஆன் ஆன இலங்கை!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (11:57 IST)
இலங்கை – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆனது இலங்கை அணி.

இலங்கை – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இந்தியா பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டு நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த இந்தியா மேட்ச் டிக்ளேர் செய்தது.

அதை தொடர்ந்து இன்று பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி 174 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இலங்கை அணியில் பதும் நிசான்கா நிதானமாக அவுட் ஆகாமல் விளையாடி 61 ரன்கள் ஈட்டியதே அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்னாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments