Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுத்தீ அபாரம்… 8 விக்கெட்களை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:02 IST)
நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தீ அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 16 ஆவது இந்திய வீரராக பட்டியலில் இணைந்துள்ளார். சதமடித்து மேலும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதற்கடுத்து வந்த வீரர்களில் அஸ்வின் மட்டுமே நிலையாக நிற்க மற்றவர்கள் சவுத்தீ பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சவுத்தீ அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சற்று முன்பு வரஒ இந்திய அணி 319 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments