Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவனம் ஈர்க்கும் இளம் வீரர் சுப்மன் கில்… விரைவில் கேப்டனாக வருவார் – முன்னாள் வீரர் ஆருடம்!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:46 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடும் சுப்மன் கில்லின் பேட்டிங் திறமை அனைவரையும் கவர்ந்துள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மற்ற வீரர்கள் ஜொலிக்காவிட்டாலும் இளம் வீரரான சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.இந்நிலையில் பேட்டிங் மற்றும் ஆடுகளத்தில் நடந்துகொள்ளும் பண்புகள் முன்னாள் வீரர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து நியுசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டவுல் ‘சுப்மன் கில் இன்னும் இரு ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு தொடருக்கு தலைமை தாங்கும் அளவுக்கு வளருவார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments