Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவி விவாதத்தில் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட சோயிப் அக்தர்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (16:00 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் டிவி நேரலை விவாதத்தின் போது பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டிக்கு பின் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கலந்துகொண்டார். அவரோடு விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட சில ஜாம்பவான் வீரர்களும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் நோமனுக்கும்  அக்தருக்கும் இடையே வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியது. இதனால் நோமன் அக்தரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற சொல்லி பேசினார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதன் பின்னர் அக்தர் நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் எனக் கூறி மைக்கைக் கழட்டிவிட்டு வெளியேறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments