Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவி விவாதத்தில் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட சோயிப் அக்தர்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (16:00 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் டிவி நேரலை விவாதத்தின் போது பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டிக்கு பின் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கலந்துகொண்டார். அவரோடு விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட சில ஜாம்பவான் வீரர்களும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் நோமனுக்கும்  அக்தருக்கும் இடையே வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியது. இதனால் நோமன் அக்தரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற சொல்லி பேசினார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதன் பின்னர் அக்தர் நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் எனக் கூறி மைக்கைக் கழட்டிவிட்டு வெளியேறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல்.. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கள்.. குஜராத்தை வீழ்த்திய மும்பை..!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 வித விளம்பரங்களுக்கு தடை.. அதிரடி அறிவிப்பு..!

சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. ரூ. 5000 கோடிக்கு சூதாட்டம்.. அதிர்ச்சி தகவல்..!

சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments