Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணி இந்த 3 வீரர்களைதான் தக்கவைக்கும்… ஷான் போலக் கருத்து!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:36 IST)
சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு ஏலத்தில் தோனியை தக்கவைக்குமா என்ற கருத்து எழுந்துள்ளது.

ஐபிஎல் 2021 சீசனில் தோனி பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில் கூறிய போது அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் உடைகளையே பார்க்கலாம். ஆனால் அதற்காக நான் விளையாடுவேனா விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. 

அடுத்த ஆண்டு ஏலம் நடக்க உள்ளதால் சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி வீரர் ஷான் போலக் ‘கண்டிப்பாக சென்னை அணி ருத்துராஜ், டு பிளசீஸ் மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று பேரைதான் தக்கவைக்கும். தோனியை இனிமேல் நாம் மைதானத்தில் காண்பதரிது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments