Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை அணி இந்த 3 வீரர்களைதான் தக்கவைக்கும்… ஷான் போலக் கருத்து!

சென்னை அணி இந்த 3 வீரர்களைதான் தக்கவைக்கும்… ஷான் போலக் கருத்து!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:36 IST)
சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு ஏலத்தில் தோனியை தக்கவைக்குமா என்ற கருத்து எழுந்துள்ளது.

ஐபிஎல் 2021 சீசனில் தோனி பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில் கூறிய போது அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் உடைகளையே பார்க்கலாம். ஆனால் அதற்காக நான் விளையாடுவேனா விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. 

அடுத்த ஆண்டு ஏலம் நடக்க உள்ளதால் சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி வீரர் ஷான் போலக் ‘கண்டிப்பாக சென்னை அணி ருத்துராஜ், டு பிளசீஸ் மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று பேரைதான் தக்கவைக்கும். தோனியை இனிமேல் நாம் மைதானத்தில் காண்பதரிது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷேன் வார்ன் ப்ளேயிங் லெவனில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடமில்லையா?