Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு போட்டிகளில் 52 ரன்கள், ஒரே போட்டியில் 83 ரன்கள் வாட்சனின் விசுவரூபம்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (06:38 IST)
நான்கு போட்டிகளில் 52 ரன்கள், ஒரே போட்டியில் 83 ரன்கள் வாட்சனின் விசுவரூபம்
நேற்றைய போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் மிக அபாரமாக பேட்டிங் செய்து 83 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த தொடரில் கடந்த நான்கு போட்டிகளிலும் அவர் எடுத்த மொத்த ரன்கள் 52 தான் என்ற நிலையில் நேற்றைய ஒரே போட்டிகள் 83 ரன்கள் அடித்துவிஸ்வரூபம் எடுத்தார்,
 
நேற்றைய போட்டியில் வாட்சன் 53 பந்துகளில் எடுத்த 83 ரன்களில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் விளையாடிய டீபிளஸ்சிஸ் அதே 53 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார் என்பதும், அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடங்கும் என்பதும் இருப்பினும் வாட்சனுக்கு ஆட்டநாயகன் விருது வாட்சனுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் ஜோடியை பிரிக்க பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 5 பந்து வீச்சாளர்களை மாறிமாறி பயன்படுத்திய போதிலும் இந்த ஜோடியை கடைசி வரை பிரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments