Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வயது மகளை கால்பந்து உரிமையாளராக்கிய செரீனா!!

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (17:25 IST)
செரீனா தனது 2 வயது மகளை மகளிர் கால்பந்து அணியின் உரிமையாளராக்கியுள்ளார். 
 
இந்தியாவில் ஐபிஎல் அணிகளை பிரபலங்கள் ஏலத்தில் எடுப்பது போல அமெரிக்காவின் தேசிய மகளிர் கால்பந்து அணிகளிலுள்ள டீம்களை பிரபலங்கள் ஏலத்தில் எடுத்து வருவது வழக்கம்.
 
அந்த வகையில் டென்னிஸ் வீராங்கனை செரீனா மற்றும் நடாலி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதிதாக உருவான அணியை ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில் செரீனா தனது 2 வயது மகளை அணியின் உரிமையாளராக்கியுள்ளார். இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments