Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வயது மகளை கால்பந்து உரிமையாளராக்கிய செரீனா!!

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (17:25 IST)
செரீனா தனது 2 வயது மகளை மகளிர் கால்பந்து அணியின் உரிமையாளராக்கியுள்ளார். 
 
இந்தியாவில் ஐபிஎல் அணிகளை பிரபலங்கள் ஏலத்தில் எடுப்பது போல அமெரிக்காவின் தேசிய மகளிர் கால்பந்து அணிகளிலுள்ள டீம்களை பிரபலங்கள் ஏலத்தில் எடுத்து வருவது வழக்கம்.
 
அந்த வகையில் டென்னிஸ் வீராங்கனை செரீனா மற்றும் நடாலி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதிதாக உருவான அணியை ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில் செரீனா தனது 2 வயது மகளை அணியின் உரிமையாளராக்கியுள்ளார். இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments