Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகில் தலைசிறந்த கால்பந்துவீரர் மெஸ்சி, ரொனால்டோ இருவரும் இல்ல ... வேறு யார் ?

உலகில் தலைசிறந்த கால்பந்துவீரர் மெஸ்சி,  ரொனால்டோ  இருவரும் இல்ல ... வேறு யார் ?
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (22:01 IST)
இன்றைய கால்பந்து விளையாட்டில் இரு சூப்பர் ஸ்டார்களை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்குத் தெரியும். அதேபோல் அவர்களின் திறமையும் நன்கு தெரியும். இதுவரை கால்பந்தின் உரிய விருதான பலோன் டி ஆர் –ஐ மெஸ்சி ஆறு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை வென்றுள்ளார்.

இந்நிலையில் கால்பந்து போட்டிக்கு சிறந்த பயிற்சியாளராகக் கருதப்படும் போர்ச்சுக்கலின் ஜோஸ் மவுரினோ என்பவர்  பிரேச்சில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோதான்  அனைத்துக் காலக்கட்டத்திலும் சிறந்த வீரர் என தெரிவித்துள்ளார்.

பிரேசில் ரொனால்டாவுக்கு மட்டும் காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் அவர் நிறைய சாதனைகளை நிகழ்த்தி இருப்பார். மேலும் 19 வயதில் அவரது சாதனை அபாரமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 விரல்களோடு கீப்பிங் செய்த இந்திய வீரர்! பல ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான அதிர்ச்சி தகவல்!