Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன், மீண்டு வருவேன்: சுட்டிக்குழந்தை சாம் கர்ரன் டுவிட்

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (20:26 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் ஆனால் மீண்டு வருவேன் என்றும் சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆன சாம் கர்ரன் பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதும் சுட்டிக் குழந்தை என்று அவரை தமிழக மக்கள் செல்லமாக அழைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கண்டிப்பாக அடுத்த ஆண்டு மீண்டும் வருவேன் என்றும் சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கர்ரன் விலகி உள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments