Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை சாய்னா வெற்றி

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (11:49 IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா ஹாங்காங் வீராங்கனையிடம் போராடி வெற்றி பெற்றார்.
 
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை சாய்னா ஹாங்காங் வீராங்கனை செங் நகன் யுயையிடம் மோதினார். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இருவருமே சிறப்பாக விளையாடினர்.
 
கடைசியில் சாய்னா 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் சாய்னா ஜப்பான் வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments