Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை சாய்னா வெற்றி

டென்மார்க் பேட்மிண்டன் போட்டி
Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (11:49 IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா ஹாங்காங் வீராங்கனையிடம் போராடி வெற்றி பெற்றார்.
 
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை சாய்னா ஹாங்காங் வீராங்கனை செங் நகன் யுயையிடம் மோதினார். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இருவருமே சிறப்பாக விளையாடினர்.
 
கடைசியில் சாய்னா 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் சாய்னா ஜப்பான் வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments