Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: பெங்கால் வாரியர் அபார வெற்றி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (22:02 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சென்னையில் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஹரியானாவில் அடுத்தகட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையான ஈடுகொடுத்து ஆடினாலும் பெங்கால் அணி வீரர்கள் விடாமுயற்சியுடன் விளையாடியதால் வெற்றி பெற்றனர்.

பெங்கால் வாரியர்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 30-25 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. இன்றைய போட்டியில் டாப் ரைடராக நிலேஷ் சலுங்கே தேர்வானார்.

தற்போது ஹரியானா அணிக்கும் ஜெய்ப்பூர் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இன்னும் சில நிமிடங்களில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments