Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: பெங்கால் வாரியர் அபார வெற்றி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (22:02 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சென்னையில் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஹரியானாவில் அடுத்தகட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையான ஈடுகொடுத்து ஆடினாலும் பெங்கால் அணி வீரர்கள் விடாமுயற்சியுடன் விளையாடியதால் வெற்றி பெற்றனர்.

பெங்கால் வாரியர்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 30-25 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. இன்றைய போட்டியில் டாப் ரைடராக நிலேஷ் சலுங்கே தேர்வானார்.

தற்போது ஹரியானா அணிக்கும் ஜெய்ப்பூர் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இன்னும் சில நிமிடங்களில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments