Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ரூபா குருநாத்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:19 IST)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார் ரூபா குருநாத்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தொழிலில் கவனம் செலுத்துவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் தான் தலைவராக இருந்த போது ஒத்துழைத்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments